நாடாளுமன்ற தேர்தல்: தொகுதி வாரியாக வாக்குப்பதிவு சதவிகிதம் எவ்வளவு? முழு விவரம்

நாடாளுமன்ற தேர்தல்: தொகுதி வாரியாக வாக்குப்பதிவு சதவிகிதம் எவ்வளவு? முழு விவரம்

கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் 72.44 சதவீத வாக்குகள் பதிவான நிலையில், தற்போது 3 சதவீத வாக்குகள் குறைவாக பதிவாகியுள்ளது.

அரசியலமைப்பை அழிக்க நினைக்கும் பா.ஜ.க.வின் முயற்சியை இந்தியா கூட்டணி தடுக்கும் - ராகுல்காந்தி

அரசியலமைப்பை அழிக்க நினைக்கும் பா.ஜ.க.வின் முயற்சியை இந்தியா கூட்டணி தடுக்கும் - ராகுல்காந்தி
அரசியலமைப்பை அழிக்க நினைக்கும் பா.ஜ.க.வின் முயற்சியை இந்தியா கூட்டணி தடுக்கும் என்று ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

'அமேதி தொகுதியைப் போல் வயநாட்டிலும் ராகுல் காந்தி தோல்வி அடைவார்' - பிரதமர் மோடி தாக்கு

அமேதி தொகுதியைப் போல் வயநாட்டிலும் ராகுல் காந்தி தோல்வி அடைவார் - பிரதமர் மோடி தாக்கு
அமேதி தொகுதியைப் போல் கேரளாவின் வயநாடு தொகுதியிலும் ராகுல் காந்தி தோல்வி அடைவார் என பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.

பங்கு சந்தை வர்த்தகத்தில் நஷ்டம்: கர்ப்பிணி மனைவியுடன் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை - அதிர்ச்சி சம்பவம்

பங்கு சந்தை வர்த்தகத்தில் நஷ்டம்: கர்ப்பிணி மனைவியுடன் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை - அதிர்ச்சி சம்பவம்
பங்கு சந்தை வர்த்தகத்தில் ஏற்பட்ட நஷ்டம், கடன் தொல்லை காரணமாக கர்ப்பிணி மனைவியுடன் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நேகா கொலை குறித்து சர்ச்சை கருத்து: மன்னிப்பு கேட்ட கர்நாடக மந்திரி

நேகா கொலை குறித்து சர்ச்சை கருத்து: மன்னிப்பு கேட்ட கர்நாடக மந்திரி
மாணவி நேகா, சக மாணவன் பயாசால் கல்லூரி வளாகத்தில் குத்திக்கொலை செய்யப்பட்டார்.
நாடாளுமன்ற தேர்தல்: தொகுதி வாரியாக வாக்குப்பதிவு சதவிகிதம் எவ்வளவு? முழு விவரம்

நாடாளுமன்ற தேர்தல்: தொகுதி வாரியாக வாக்குப்பதிவு சதவிகிதம் எவ்வளவு? முழு விவரம்

கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் 72.44 சதவீத வாக்குகள் பதிவான நிலையில், தற்போது 3 சதவீத வாக்குகள் குறைவாக பதிவாகியுள்ளது.

சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்
சிறப்பு பேருந்துகள் இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்

காசா: பாலஸ்தீனியர்களின் பலி எண்ணிக்கை 34,049 ஆக உயர்வு

காசா:  பாலஸ்தீனியர்களின் பலி எண்ணிக்கை 34,049 ஆக உயர்வு
ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு வெளியிட்ட அறிக்கையின்படி, கடந்த 24 மணிநேரத்தில் இஸ்ரேல் ராணுவம், 37 பாலஸ்தீனியர்களை தாக்குதல் நடத்தி கொன்றுள்ளது. 68 பேர் காயமடைந்து உள்ளனர்.

நாடாளுமன்ற தேர்தல்: மேற்குவங்காளத்தில் 81.91 சதவிகித வாக்குப்பதிவு

நாடாளுமன்ற தேர்தல்: மேற்குவங்காளத்தில் 81.91 சதவிகித வாக்குப்பதிவு

நாடாளுமன்ற முதற்கட்ட தேர்தலில் மேற்குவங்காளத்தில் 3 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

போர் பதற்ற சூழலில்... இஸ்ரேல் மற்றும் ஈரான் நாடுகளின் ராணுவ பலம்; ஓர் ஒப்பீடு

போர் பதற்ற சூழலில்... இஸ்ரேல் மற்றும் ஈரான் நாடுகளின் ராணுவ பலம்; ஓர் ஒப்பீடு

ஈராக் நாட்டின் மத்திய பகுதியில் அமைந்த, ஈரான் ஆதரவு பெற்ற துணை ராணுவ படையினரை உள்ளடக்கிய ராணுவ தளத்தின் மீது இரவோடு இரவாக இஸ்ரேல், வெடிகுண்டு தாக்குதல் நடத்தியது பதற்ற நிலையை அதிகரித்தது உள்ளது.

பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தேர்தல் பத்திரங்கள் மீண்டும் கொண்டு வரப்படும் - நிர்மலா சீதாராமன்

பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தேர்தல் பத்திரங்கள் மீண்டும் கொண்டு வரப்படும் - நிர்மலா சீதாராமன்

அனைவரும் ஏற்கத்தக்க வகையில் தேர்தல் பத்திரங்களை மீண்டும் கொண்டு வருவதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்வோம் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

5 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு

5 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது